மந்தி பாய்வட வேங்கட மாமலை* வானவர்கள்
சந்தி செய்ய நின்றா னரங்கத் தரவி னணையான்*
அந்தி போல்நிறத் தாடையு மதன்மேல் அயனைப் படைத்த தோரெழில்*
உந்தி மேலதன் றோ!அடி யேனுள்ளத் தின்னுயிரே !

மந்தி பாய் வடவேங்கட மாமலை* வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்*
அந்தி போல் நிறத்து ஆடையும் அதன்மேல் அயனைப் படைத்ததோர் எழில்*
உந்தி மேலது அன்றோ ! அடியேன் உள்ளத்து இன்னுயிரே !
 

mandhi paay vada venkata maa malai vaanavargaL
sandhi seyya ninRaan arangathu aravin aNaiyaan
andhi pOl niRaththu aadaiyum adhan mEl ayanai padaithadhu Or ezhil
undhi meladhu anRo ! adiyen uLLaththu innuyire !

He stands in the monkey forest of Venkatam hills over the North, worshipped by the celestials. He reclines on a serpent in Arangam. Over His sunset-red vesture, the beautiful lotus-seat of Brahma rises from His navel, captivating my heart and spirit !

உவந்த வுள்ளத்தனா யுலகமளந் தண்டமுற*
நிவந்த நீள்முடியன் அன்று நேர்ந்த நிசாசரைக்*
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத் தம்மான்* அரைச்
சிவந்த ஆடையின் மேல் சென்ற தாமென சிந்தனையே !

உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டம் உற*
நிவந்த நீள் முடியன் அன்று நேர்ந்த நிசாசரைக்*
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்து அம்மான்* அரைச்
சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என சிந்தனையே !

அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த*
விமலன் விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்*
நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதிள் அரங்கத்தம்மான்* திருக்
கமலபாதம் வந்தென் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே.

அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்:

பாசுர எண்: 0
அமலனாதிபிரான்

naru naumpozhil malirumsolai nambikku-naan

nooru thadaavil vennai vaay nerndhu paravi vaithen

nooru thadaa niraindha akkara adisil sonnen

eru tiru udaiyan inru vandhivai kollungolo

To the lord of Malirumsolai surrounded by fragrant groves, I give my word to offer a hundred pots of butter today and a hundred pots of sweet morsel filled to the brim.Will the lord of growing affluence deign to accept them?

சதுர மாமதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலைபத்து
உதிர ஓட்டி ஓர் வெங்கண் உய்த்தவன் ஓதவண்ணன்
மதுர மாவண்டு பாட மாமயில் ஆட அரங்கத்து அம்மான் திருவயிற்று
உதரபந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே.
(அமலனாதிபிரான் - 4)

பாரம் ஆய பழவினை பற்றறுத்து என்னைத் தன்
வாரம் ஆக்கி வைத்தான் வைத்தது அன்றி என்னுள் புகுந்தான்
கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத்து அம்மான் திரு
ஆர மார்பு அதன்றோ அடியேனை ஆட்கொண்டதே.
(அமலனாதிபிரான் - 5)

பாரம் ஆய பழவினை பற்றறுத்து என்னைத் தன்
வாரம் ஆக்கி வைத்தான் வைத்தது அன்றி என்னுள் புகுந்தான்
கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத்து அம்மான் திரு
ஆர மார்பு அதன்றோ அடியேனை ஆட்கொண்டதே.
(அமலனாதிபிரான் - 5)

பாரம் ஆய பழவினை பற்றறுத்து என்னைத் தன்
வாரம் ஆக்கி வைத்தான் வைத்தது அன்றி என்னுள் புகுந்தான்
கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத்து அம்மான் திரு
ஆர மார்பு அதன்றோ அடியேனை ஆட்கொண்டதே.
(அமலனாதிபிரான் - 5)

துண்ட வெண்பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய அப்பன்
அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மா நிலம் எழு மால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் ! அடியேனை உய்யக் கொண்டதே.
(அமலனாதிபிரான் - 6)

கையின் ஆர் சுரி சங்கு அனல் ஆழியர் நீள் வரை போல்
மெய்யனார் துளப விரையார் கமழ் நீள் முடி எம்
ஐயனார் அணி அரங்கனார் அரவின் அணை மிசை மேய
மாயனார் செய்ய வாய், ஐயோ ! என்னைச் சிந்தை கவர்ந்ததுவே !
(அமலனாதிபிரான் - 7)

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com