அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

சீயினால் செறிந்து ஏறிய புண்மேல்

செற்றல் ஏறிக் குழம்பு இருந்து எங்கும்

ஈயினால் அரிப்பு உண்டு மயங்கி

எல்லைவாய்ச் சென்று சேர்வதன் முன்னம்,

வாயினால் நமோ நாரணா என்று

மத்தகத்திடைக் கைகளைக் கூப்பிப்

போயினால் பின்னை இத் திசைக்கு என்றும்

பிணை கொடுக்கிலும் போக ஒட்டாரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில்

சொல்லு சொல் என்று சுற்றும் இருந்து

ஆர் வினவிலும் வாய் திறவாதே

அந்த காலம் அடைவதன் முன்னம்,

மார்வம் என்பது ஓர் கோயில் அமைத்து

மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி

ஆர்வம் என்பது ஓர் பூ இட வல்லார்க்கு

அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே.

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருப்பிரிதி

பாசுர எண்: 961
பெரிய திருமொழி : 2

மறங்கொ ளாளரி யுருவென வெருவர

ஒருவன தகல்மார்வம்

திறந்து* வானவர் மணிமுடி பணிதர

இருந்த நல் இமயத்துள்*

இறங்கி யேனங்கள் வளைமருப் பிடந்திடக்

கிடந்தரு கெரிவீசும்*

பிறங்கு மாமணி யருவியொ டிழிதரு

பிரிதிசென் றடைநெஞ்சே !

மறம் கொள் ஆள் அரி உரு என வெருவர

ஒருவனது அகல் மார்வம்

திறந்து வானவர் மணிமுடி பணி தர

இருந்த நல் இமயத்துள்

இறங்கி ஏனங்கள் வளை மருப்பு இடந்திடக்

கிடந்து அருகு எரி வீசும்

பிறங்கு மா மணி அருவியோடு இழிதரு

பிரிதி சென்று அடை நெஞ்சே !

(1.2.4)

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருப்பிரிதி

பாசுர எண்: 962
பெரிய திருமொழி : 2

கரைசெய் மாக்கடல் கிடந்தவன் கனைகழல்

அமரர்கள் தொழுதேத்த*

அரைசெய் மேகலை யலர்மக ளவளொடும்

அமர்ந்த நல்இமயத்து*

வரைசெய் மாக்களி றிளவெதிர் வளர்முளை

அளைமிகு தேன் தோய்த்து*

பிரச வாரிதன் னிளம்பிடிக் கருள் செயும்

பிரிதிசென் றடைநெஞ்சே !

(1.2.5)

கரைசெய் மாக்கடல் கிடந்தவன் கனைகழல்

அமரர்கள் தொழுது ஏத்த*

அரைசெய் மேகலை அலர்மகள் அவளொடும்

அமர்ந்த நல்இமயத்து*

வரைசெய் மாக்களிறு இளவெதிர் வளர்முளை

அளைமிகு தேன் தோய்த்து*

பிரச வாரிதன் இளம்பிடிக்கு அருள் செயும்

பிரிதி சென்று அடை நெஞ்சே !

(1.2.5)

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருப்பிரிதி

பாசுர எண்: 962
பெரிய திருமொழி : 2

கரைசெய் மாக்கடல் கிடந்தவன் கனைகழல்

அமரர்கள் தொழுதேத்த*

அரைசெய் மேகலை யலர்மக ளவளொடும்

அமர்ந்த நல்இமயத்து*

வரைசெய் மாக்களி றிளவெதிர் வளர்முளை

அளைமிகு தேன் தோய்த்து*

பிரச வாரிதன் னிளம்பிடிக் கருள் செயும்

பிரிதிசென் றடைநெஞ்சே !

(1.2.5)

கரைசெய் மாக்கடல் கிடந்தவன் கனைகழல்

அமரர்கள் தொழுது ஏத்த*

அரைசெய் மேகலை அலர்மகள் அவளொடும்

அமர்ந்த நல்இமயத்து*

வரைசெய் மாக்களிறு இளவெதிர் வளர்முளை

அளைமிகு தேன் தோய்த்து*

பிரச வாரிதன் இளம்பிடிக்கு அருள் செயும்

பிரிதி சென்று அடை நெஞ்சே !

(1.2.5)

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மேல்எழுந்தது ஓர் வாயுக் கிளர்ந்து

மேல் மிடற்றினை உள் எழ வாங்கிக்

காலும் கையும் விதிர் விதிர்த்து ஏறிக்

கண் உறக்கமது ஆவதன் முன்னம்,

மூலம் ஆகிய ஒற்றை எழுத்தை

மூன்று மாத்திரை உள் எழ வாங்கி

வேலை வண்ணனை மேவுதிர் ஆகில்,

விண்ணகத்தினில் மேவலும் ஆமே.

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருப்பிரிதி

பாசுர எண்: 962
பெரிய திருமொழி : 2

கரைசெய் மாக்கடல் கிடந்தவன் கனைகழல்

அமரர்கள் தொழுதேத்த*

அரைசெய் மேகலை யலர்மக ளவளொடும்

அமர்ந்த நல்இமயத்து*

வரைசெய் மாக்களி றிளவெதிர் வளர்முளை

அளைமிகு தேன் தோய்த்து*

பிரச வாரிதன் னிளம்பிடிக் கருள் செயும்

பிரிதிசென் றடைநெஞ்சே !

(1.2.5)

கரைசெய் மாக்கடல் கிடந்தவன் கனைகழல்

அமரர்கள் தொழுது ஏத்த*

அரைசெய் மேகலை அலர்மகள் அவளொடும்

அமர்ந்த நல்இமயத்து*

வரைசெய் மாக்களிறு இளவெதிர் வளர்முளை

அளைமிகு தேன் தோய்த்து*

பிரச வாரிதன் இளம்பிடிக்கு அருள் செயும்

பிரிதி சென்று அடை நெஞ்சே !

(1.2.5)

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மடி வழி வந்து நீர் புலன்சோர

வாயில் அட்டிய கஞ்சியும் மீண்டே

கடைவழி வாரக் கண்டம் அடைப்பக்

கண் உறக்கமது ஆவதன் முன்னம்,

தொடைவழி உம்மை நாய்கள் கவரா

சூலத்தால் உம்மைப் பாய்வதும் செய்யார்

இடைவழியில் நீர் கூறையும் இழவீர்

இருடீகேசன் என்று ஏத்த வல்லீரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

அங்கம் விட்டு அவை ஐந்தும் அகற்றி

ஆவி மூக்கினிற் சோதித்த பின்னைச்

சங்கம் விட்டு அவர் கையை மறித்துப்

பையவே தலை சாய்ப்பதன் முன்னம்,

வங்கம் விட்டு உலவும் கடற் பள்ளி

மாயனை மதுசூதனை மார்பில்

தங்க விட்டு வைத்து ஆவது ஓர் கருமம்

சாதிப்பார்க்கு என்றும் சாதிக்கலாமே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

தென்னவன் தமர் செப்பம் இலாதார்

சே அதக்குவார் போலப் புகுந்து

பின்னும் வன் கயிற்றால் பிணித்து எற்றிப்

பின் முன் ஆக இழுப்பதன் முன்னம்,

இன்னவன் இனையான் என்று சொல்லி

எண்ணி உள்ளத்து இருள் அற நோக்கி

மன்னவன் மதுசூதனன் என்பார்,

வானகத்து மன்றாடிகள் தாமே.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com