மரவடியைத் தம்பிக்கு -2

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

தன் அடியார் திறத்தகத்துத் தாமரையாள்

ஆகிலும் சிதகு உரைக்குமேல்

என் அடியார் அதுசெய்யார் செய்தாரேல்

நன்று செய்தார் என்பர் போலும்;

மன் உடைய விபீடணற்கா மதிள் இலங்கைத்

திசை நோக்கி மலர்க்கண் வைத்த

என்னுடைய திருவரங்கற்கு அன்றியும்

மற்று ஒருவர்க்கு ஆள் ஆவரே?

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com