மரவடியைத் தம்பிக்கு -6

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மைத்துனன்மார் காதலியை மயிர்

முடிப்பிடித்து அவர்களையே மன்னர் ஆக்கி

உத்தரைதன் சிறுவனையும் உய்யக்கொண்ட

உயிராளன் உறையும் கோயில் ;

பத்தர்களும் பகவர்களும் பழமொழிவாய்

முனிவர்களும் பரந்த நாடும்

சித்தர்களும் தொழுது இறைஞ்சத்

திசைவிளக்காய் நிற்கின்ற திருவரங்கமே.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com