மரவடியைத் தம்பிக்கு -8

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

உரம் பற்றி இரணியனை உகிர்நுதியால்

ஒள்ளிய மார்வு உறைக்க ஊன்றிச்

சிரம் பற்றி முடி இடியக் கண் பிதுங்க

வாய் அலறத் தெழித்தான் கோயில்;

உரம் பெற்ற மலர்க்கமலம் உலகு அளந்த

சேவடி போல் உயர்ந்து காட்ட

வரம்பு உற்ற கதிர்ச்செந்நெல் தாள்சாய்த்துத்

தலை வணக்கும் தண் அரங்கமே.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com