மரவடியைத் தம்பிக்கு -9

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

தேவு உடைய மீனமாய் ஆமையாய்

ஏனமாய் அரியாய்க் குறளாய்

மூஉருவில் இராமனாய்க் கண்ணனாய்க்

கற்கியாய் முடிப்பான் கோயில் ;

சேவலொடு பெடை அன்னம் செங்கமல

மலர் ஏறி ஊசல் ஆடிப்

பூஅணைமேல் துதைந்து எழு செம்பொடி ஆடி

விளையாடும் புனல் அரங்கமே.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com