கண்ணன் கழலிணை

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 5

கண்ணன் கழலிணை
நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரணமே.

(திருவாய்மொழி 10-5-1)

[பொருள்]

கண்ணன் திருவடிகளை அடைய வேண்டும் என்ற விருப்பம் உடையவர்கள் எண்ணத்தில் கொள்ள வேண்டிய திருநாமம்,  நிச்சயமாக  நாராயண நாமம் ஆகும்.

(சொற்பொருள்)

கழல் - பாதம்
நண்மை - அண்மை, நெருக்கம்
திண்ணம் - நிச்சயம், உறுதி, மெய்ம்மை [

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com