முனியே ! நான்முகனே ! முக்கண்ணப்பா - 3

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே !
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின் அலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்திரன் ஆதிக்கு எல்லாம்
நாவிக் கமலக் முதல் கிழங்கே ! உம்பர் அந்த அதுவே.

(திருவாய்மொழி - 10.10.3)

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com