அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்:
திருக்கச்சி
,  திருக்கடல்மல்லை (மாமல்லபுரம்)
,  திருக்கண்டியூர்
,  திருப்பேர் நகர்
,  திருமெய்யம்
பாசுர எண்: 0
திருக்குறுந்தாண்டகம்
: 10
பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர்மனை திரிதந் துண்ணும் முண்டியான்* சாபம் தீர்த்த ஒருவனூர்* உலக மேத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லையென்று மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க் குய்ய லாமே !
தொடர்பு கொள்ள
Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com