நெடுமாற்கடிமை - 5

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

வழிப்பட்டு ஓட அருள் பெற்று மாயன் கோல மலர் அடிக்கீழ்
சுழிப்பட்டு ஓடும் சுடர்ச்சோதி வெள்ளத்து இன்புற்று இருந்தாலும்
இழிப்பட்டு ஓடும் உடலினில் பிறந்து தன் சீர் யான் கற்று
மொழிப்பட்டு ஓடும் கவி அமுதம் நுகர்ச்சி உறுமோ ? முழுதுமே.
(திருவாய்மொழி - 8.10.5)

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com