​உயர்வு அற உயர் நலம் - 1

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்:

பாசுர எண்: 2082
திருவாய்மொழி : 1

உயர்வற உயர்நலம் உடையவன் எவன் ? அவன்*
மயர்வற மதிநலம் அருளினன் எவன் ? அவன்*
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் ? அவன்*
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே !

உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன்? அவன்,

மயர்வு அற மதி-நலம் அருளினன் எவன்? அவன்,
அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன்? அவன்,
துயர் அறு சுடர்  அடி தொழுது எழு என் மனனே!

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com