ஆடுக செங்கீரை - 2

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

கோளரியின் உருவங் கொண்டு அவுணன் உடலம் குருதி குழம்பி ஏழ, கூர்உகிரால் குடைவாய் மீள அவன்மகனை மெய்ம்மை கொளக் கருதி; மேலை அமரர்பதி மிக்கு வெகுண்டு வரக் காள நன் மேகமவை கல்லொடு கால் பொழியக் கருதி வரை குடையாக் காலிகள் காப்பவனே ! ஆள ! எனக்கு ஒரு கால், ஆடுக செங்கீரை , ஆயர்கள் போரேறே! ஆடுக, ஆடுகவே !

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com