ஆடுக செங்கீரை - 3

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

நம்முடை நாயகனே ! நான்மறையின் பொருளே ! நாவியுள் நற்கமல நான்முகனுக்கு ஒருகால் தம்மனை ஆனவனே! தரணி தலமுழுதும் தாரகையின் உலகும் தடவி அதன் புறமும் விம்ம வளர்ந்தவனே ! வேழமும் ஏழ் விடையும் விரவிய வேலைதனுள் வென்று வருபவனே ! அம்ம ! எனக்கு ஒரு கால், ஆடுக செங்கீரை, ஆயர்கள் போரேறே! ஆடுக, ஆடுகவே !

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com