ஆடுக செங்கீரை - 4

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

வானவர்தாம் மகிழ, வன் சகடம் உருள, வஞ்ச முலைப்பேயின் நஞ்ச்ம் அது உண்டவனே ! கானக வல் விளவின் காய் உதிரக் கருதிக் கன்றுஅது கொண்டு எறியும் கருநிற என்கன்றே தேனுகனும் முரனும் திண்திறல் வெந்நரகன் என்பவர் தாம் மடியச் செரு அதிரச் செல்லும் ஆனை ; எனக்கு ஒரு கால், ஆடுக செங்கீரை, ஆயர்கள் போரேறே! ஆடுக, ஆடுகவே !

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com