ஆடுக செங்கீரை - 5

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

மத்து அளவுந் தயிரும் வார்குழல் நன்மடவார் வைத்தன நெய் களவால் வாரி விழுங்கி ஒருங்கு ஒத்த இணைமருதம் உன்னிய வந்தவரை ஊரு கரத்தினொடும் உந்திய வெந்திறலோய் ! முத்தின் இளமுறுவல் முற்ற வருவதன்முன் முன்ன முகத்து அணிஆர் மொய்குல்கள் அலைய, அத்த ! எனக்கு ஒருகால், ஆடுக செங்கீரை, ஆயர்கள் போரேறே! ஆடுக, ஆடுகவே !

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com