ஆடுக செங்கீரை - 8

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

உன்னையும் ஒக்கலையிற் கொண்டு தம்இல் மருவி உன்னொடு தங்கள் கருத்து ஆயின செய்து வரும் கன்னியரும் மகிழ, கண்டவர் கண்குளிர, கற்றவர் தெற்றிவர, பெற்ற எனக்கு அருளி மன்னு குறுங்குடியாய் ! வெள்ளறையாய் ! மதிள்சூழ் சோலைமலைக்கு அரசே ! கண்ணபுரத்து அமுதே ! என் அவலம் களைவாய் ! ஆடுக செங்கீரை. ஏழ் உலகும் உடையாய் ! ஆடுக, ஆடுகவே .

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com