கார் யானை இடர் கடிந்த கற்பகம் !

பாராய துண்டுமிழ்ந்த பவளத்தூணைப்

படுகடலில் அமுதத்தைப் பரிவாய்கீண்ட

சீரானை எம்மானைத் தொண்டர் தங்கள்

சிந்தையுள்ளே முளைத்தெழுந்த தீங்கரும்பினை

போரானைக் கொம்பொசித்த போரேற்றினைப்

புணர்மருதம் இறநடந்த பொற்குன்றினை*

காரானை யிடர்கடிந்த கற்பகத்தைக்

கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே.

பார் ஆயது  உண்டு உமிழ்ந்த பவளத்தூணைப்
படு கடலில் அமுதத்தைப் பரிவாய்  கீண்ட  
சீரானை எம்மானைத் தொண்டர் தங்கள்
சிந்தை உள்ளே முளைத்து எழுந்த தீங்கரும்பினை 
போர்  யானைக் கொம்பு ஒசித்த போர் ஏற்றினைப்
புணர்  மருதம் இற நடந்த பொற்குன்றினை* 
கார்  யானை இடர் கடிந்த கற்பகத்தைக்
கண்டது நான் கடல்மல்லைத் தலசயனத்தே.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com