ஆடுக செங்கீரை - 10

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலிற்சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும், அரையிற் தங்கிய பொன்வடமும் தாள நன் மாதுளையின் பூவொடு பொன்மணியும், மோதிரமும் கிறியும் மங்கல ஐம்படையும் தோள்வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக, எங்கள் குடிக்கு அரசே ! ஆடுக செங்கீரை, ஏழ்உலகும் உடையாய் ! ஆடுக, ஆடுகவே.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com