தொடர் சங்கிலிகை - 3

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

மின்னுக் கொடியும் ஓர் வெண் திங்களும்
சூழ் பரிவேடமுமாய்ப்
பின்னல் துலங்கும் அரசிலையும்
பீதகச் சிற்றாடையொடும் ,
மின்னில் பொலிந்த ஓர் கார்முகில் போலக்
கழுத்தினிற் காறையொடும்,
தன்னில் பொலிந்த இருடிகேசன்
தளர்நடை நடவானோ !

(பெரியாழ்வார் திருமொழி - 1.8.3)

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com