அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்: பொது

திறம்பாதென் நெஞ்சமே ! செங்கண்மால் கண்டாய்*
அறம்பாவம் என்றிரண்டும் ஆவான்* - புறந்தான் இம்
மண்தான் மறிகடல்தான் மாருதந்தான்* வான்தானே
கண்டாய் கடைக்கட் பிடி
(முதல் திருவந்தாதி - 96)

அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 3224
முதல் திருவந்தாதி

குன்றனைய குற்றம் செயினும் குணங்கொள்ளும்
இன்று முதலாக என்னெஞ்சே - என்றும்
புறனுரையே ஆயினும் பொன்னாழிக் கையான்
திறனுரையே சிந்தித்து இரு.
(முதல் திருவந்தாதி - 41)

அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்:

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்யக் கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று.
(முதல் திருவந்தாதி - 1)

அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 3184
முதல் திருவந்தாதி

வையம் தகளியா வார் கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காக -- செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை
இடர் ஆழி நீங்குகவே என்று.
(முதல் திருவந்தாதி - 1)

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com