அரவு அணையாய் -9

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

அங் கமலப் போதகத்தில்

அணி கொள் முத்தம் சிந்தினாற்போல்

செங் கமல முகம் வியர்ப்ப,

தீமைசெய்து இம் முற்றத்தூடே

அங்கம் எல்லாம் புழுதியாக

அளையை வேண்டா ; அம்ம ! விம்ம

அங்கு அமரர்க்கு அமுது அளித்த

அமரர் கோவே ! முலை உணாயே .

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com