போய்ப்பாடு உடைய -3

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வையம் எல்லாம் பெறும் வார்கடல் வாழும்

மகரக்குழை கொண்டுவைத்தேன் ;

வெய்யவே காதில் திரியை இடுவன், நீ

வேண்டியதெல்லாம் தருவன் ;

உய்ய இவ் ஆயர் குலத்தினில் தோன்றிய

ஒண்சுடர் ஆயர்கொழுந்தே !

மையன்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து ,

மாதவனே ! இங்கே வாராய்.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com