போய்ப்பாடு உடைய -5

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

சோத்தம் , பிரான்! என்று இரந்தாலும் கொள்ளாய் ;

சுரிகுழலாரொடு நீ போய்க்

கோத்துக் குரவை பிணைந்து இங்கு வந்தால் ,

குணங்கொண்டு இடுவனோ? நம்பீ !

பேர்த்தும் பெரியன அப்பம் தருவன் ,

பிரானே ! திரியிட ஒட்டில் ;

வேய்த் தடந்தோளார் விரும்பு கருங்குழல்

விட்டுவே ! நீ இங்கே வாராய்.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com