நாராயணா என்னும் நாமம் - 5

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருக்குடந்தை

பாசுர எண்: 952
பெரிய திருமொழி : 1

கள்வனேன் ஆனேன்; படிறு செய்து இருப்பேன்;

கண்டவா திரிதந்தேனேலும்,

தெள்ளியேன் ஆனேன்; செல் கதிக்கு அமைந்தேன்;

உள் எலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன்;

உடம்பு எலாம் கண்ண நீர் சோர,

நள் இருள் அளவும் , பகலும் நான் அழைப்பன்

நாராயணா என்னும் நாமம்.

(பெரிய திருமொழி 1.1.5)

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com