நா அகாரியம் -1

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

நா அகாரியம் சொல் இலாதவர்

நாள்தொறும் விருந்து ஓம்புவார்

தேவ காரியம் செய்து வேதம்

பயின்று வாழ் திருக்கோட்டியூர்

மூவர் காரியமும் திருத்தும்

முதல்வனைச் சிந்தியாத அப்

பாவகாரிகளைப் படைத்தவன்

எங்ஙனம் படைத்தான் கொலோ !

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com