நா அகாரியம் -4

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

உரக மெல் அணையான் கையில் உறை

சங்கம் போல் மட அன்னங்கள்

நிரைகணம் பரந்து ஏறும் செங்

கமல வயல் திருக்கோட்டியூர்

நரகநாசனை நாவிற் கொண்டு அழை -

யாத மானிட சாதியர்
பருக நீரும் உடுக்குங் கூறையும்
பாவம் செய்தன தாம் கொலோ !

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com