நா அகாரியம் -7

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

குருந்தம் ஒன்று ஒசித்தானொடும் சென்று

கூடி ஆடி விழாச் செய்து

திருந்து நான்மறையோர் இராப்பகல்

ஏத்தி வாழ் திருக்கோட்டியூர்க்

கருந் தடமுகில் வண்ணனைக் கடைக்-

கொண்டு கைதொழும் பத்தர்கள்

இருந்த ஊரில் இருக்கும் மானிடர்

எத்தவங்கள் செய்தார் கொலோ !

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com