தங்கையை மூக்கும் -1

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

தங்கையை மூக்கும் தமையனைத் தலையும்

தடிந்த எம் தாசரதி போய்

எங்கும் தன் புகழா இருந்து அரசாண்ட

எம் புருடோத்தமன் இருக்கை;

கங்கை கங்கை என்ற வாசகத்தாலே

கடு வினை களைந்திட கிற்கும்

கங்கையின் கரைமேல் கைதொழ நின்ற

கண்டம் என்னும் கடிநகரே.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com