தங்கையை மூக்கும் -6

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

தலைப்பெய்து குமுறிச் சலம் பொதி மேகம்

சலசல பொழிந்திடக் கண்டு

மலைப் பெரும் குடையால் மறைத்தவன் மதுரை

மால் புருடோத்தமன் வாழ்வு;

அலைப்பு உடைத் திரைவாய் அருந்தவ முனிவர்

அவபிரதம் குடைந்து ஆடக்

கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரைமேல்

கண்டம் என்னும் கடிநகரே.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com