தங்கையை மூக்கும் -8

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

திரை பொரு கடல் சூழ் திண்மதிள் துவரை

வேந்து தன் மைத்துனன் மார்க்காய்

அரசினை அவிய அரசினை அருளும்

அரி புருடோத்தமன் அமர்வு;

நிரை நிரையாக நெடியன யூபம்

நிரந்திரம் ஒழுக்குவிட்டு இரண்டு

கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கைக்

கண்டம் என்னும் கடிநகரே.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com