மா தவத்தோன் -1

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மா தவத்தோன் புத்திரன் போய்

மறிகடல்வாய் மாண்டானை

ஓதுவித்த தக்கணையா

உருவுருவே கொடுத்தான் ஊர்;

தோதவத்தித் தூய் மறையோர்

துறைபடியத் துளும்பி எங்கும்

போதில் வைத்த தேன் சொரியும்

புனல் அரங்கம் என்பதுவே.


Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com