மா தவத்தோன் -2

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பிறப்பு அகத்தே மாண்டு ஒழிந்த

பிள்ளைகளை நால்வரையும்

இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து

ஒருப்படுத்த உறைப்பன் ஊர்;

மறைப் பெருந்தீ வளர்த்திருப்பார்

வருவிருந்தை அளித்திருப்பார்

சிறப்பு உடைய மறையவர் வாழ்

திருவரங்கம் என்பதுவே.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com