மரவடியைத் தம்பிக்கு -1

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மரவடியைத் தம்பிக்கு வான்பணையம்

வைத்துப்போய் வானோர் வாழச்

செரு உடைய திசைக்கருமம் திருத்திவந்து

உலகாண்ட திருமால் கோயில் ;

திருவடிதன் திருஉருவும் திருமங்கை

மலர்க்கண்ணும் காட்டி நின்ற

உரு உடைய மலர்நீலம் காற்று ஆட்ட ஓ !

சலிக்கும் ஒளி அரங்கமே.


Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com