மரவடியைத் தம்பிக்கு -3

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கருள் உடைய பொழில் மருதும் கதக் களிரும்

பிலம்பனையும் கடிய மாவும்

உருள் உடைய சகடரையும் மல்லரையும்

உடைய விட்டு ஓசை கேட்டான்

இருள் அகற்றும் எறி கதிரோன் மண்டலத்தூடு

ஏற்றி வைத்து ஏணி வாங்கி

அருள் கொடுத்திட்டு அடியவரை ஆட்கொள்வான்

அமரும்ஊர் அணி அரங்கமே.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com