மரவடியைத் தம்பிக்கு -5

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

ஆமையாய்க் கங்கையாய் ஆழ் கடலாய்

அவனியாய் அரு வரைகளாய்

நான்முகனாய் நான்மறையாய் வேள்வியாய்த்

தக்கணையாய்த் தானும் ஆனான்

சேமம் உடை நாரதனார் சென்று சென்று

துதித்து இறைஞ்சக் கிடந்தான் கோயில்;

பூ மருவிப் புள் இனங்கள் புள் அரையன்

புகழ் குழறும் புனல் அரங்கமே.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com