முதல் திருவந்தாதி - 3

அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 3186
முதல் திருவந்தாதி

பார் அளவும் ஓர் அடி வைத்து, ஓர் அடியும் பார் உடுத்த
நீர் அளவும் செல்ல நிமிர்ந்ததே; சூர் உருவின்
பேய் அளவு கண்ட பெருமான்; அறிகிலேன்
நீ அளவு கண்ட நெறி.
(முதல் திருவந்தாதி - 3)

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com