முதல் திருவந்தாதி - 8

அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 3191
முதல் திருவந்தாதி

மயங்க, வலம்புரி வாய் வைத்து, வானத்து
இயங்கும் எறி கதிரோன் தன்னை, முயங்கு அமருள்
தேர் ஆழியால் மறைத்தது என் நீ, திருமாலே !
போர் ஆழிக் கையால் பொருது?
(முதல் திருவந்தாதி - 8)

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com