முனியே ! நான்முகனே ! முக்கண்ணப்பா - 8

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

பெற்று இனிப் போக்குவனோ ? உன்னை, என் தனிப் பேருயிரை

உற்ற இருவினையாய் , உயிராய் பயன் ஆயவையாய்

முற்ற இம்மூவுலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் ! என் முதல் தனி வித்தேயோ !
(திருவாய்மொழி - 10.10.8)

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com