ஆடுக செங்கீரை - 6

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

காய மலர்நிறவா ! கருமுகில் போல் உருவா ! கானக மா மடுவிற் காளியன் உச்சியிலே தூய நடம் பயிலும் சுந்தர ! என்சிறுவா ! துங்க மதக்கரியின் கொம்பு பறித்தவனே ! ஆயம் அறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை அந்தரம் இன்றி, அழித்து ஆடிய தாளிணையாய் ! ஆய ! எனக்கு ஒருகால், ஆடுக செங்கீரை, ஆயர்கள் போரேறே ! ஆடுக, ஆடுகவே.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com