ஆடுக செங்கீரை - 7

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

துப்பு உடை ஆயர்கள்தம் சொல் வழுவாது ஒருகால் தூய கருங்குழல் நல் தோகைமயில் அனைய நப்பினைதன் திறமா நல் விடை ஏழ் அவிய நல்ல திறல் உடைய நாதனும் ஆனவனே ! தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத் தனிஒரு தேர் கடவித் தாயொடு கூட்டியஎன் அப்ப! எனக்கு ஒருகால், ஆடுக செங்கீரை, ஆயர்கள் போரேறே ! ஆடுக, ஆடுகவே .

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com