அரிமேய விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே !

திருமடந்தை மண்மடந்தை யிருபாலும் திகழத் தீவினைகள் போயகல அடியவர்கட் கென்றும் அருள் நடந்து*இவ் வேழுலகத் தவர்பணிய வானோர் அமர்ந்தேத்த இருந்தவிடம்* பெரும்புகழ்வே தியர்வாழ் தருமிடங்கள் மலர்கள்மிகு கைதைகள்செங் கழுநீர் தாமரைகள் தடங்கடொறும் இடங்கடொறும் திகழ* அருவிடங்கள் பொழில்தழுவி யெழில்திகழும் நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே !

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com