ஆடுக செங்கீரை - 1

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

உய்ய உலகு படைத்து உண்ட மணிவயிறா !
ஊழிதொறு ஊழி பல ஆலின் இலையதன்மேல்
பைய உயோகு - துயில் கொண்ட பரம்பரனே !
பங்கய நீள்நயனத்து அஞ்சன மேனியனே!
செய்யவள் நின் அகலம் சேமம் எனக் கருதி;
செல்வு பொலி மகரக் காது திகழ்ந்து இலக,
ஐய ! எனக்கு ஒருகால், ஆடுக செங்கீரை,

ஆயர்கள் போரேறே ! ஆடுக, ஆடுகவே.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com