பாரம் ஆய பழவினை பற்றறுத்து என்னைத் தன்
வாரம் ஆக்கி வைத்தான் வைத்தது அன்றி என்னுள் புகுந்தான்
கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத்து அம்மான் திரு
ஆர மார்பு அதன்றோ அடியேனை ஆட்கொண்டதே.
(அமலனாதிபிரான் - 5)

பாரம் ஆய பழவினை பற்றறுத்து என்னைத் தன்
வாரம் ஆக்கி வைத்தான் வைத்தது அன்றி என்னுள் புகுந்தான்
கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத்து அம்மான் திரு
ஆர மார்பு அதன்றோ அடியேனை ஆட்கொண்டதே.
(அமலனாதிபிரான் - 5)

துண்ட வெண்பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய அப்பன்
அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மா நிலம் எழு மால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் ! அடியேனை உய்யக் கொண்டதே.
(அமலனாதிபிரான் - 6)

கையின் ஆர் சுரி சங்கு அனல் ஆழியர் நீள் வரை போல்
மெய்யனார் துளப விரையார் கமழ் நீள் முடி எம்
ஐயனார் அணி அரங்கனார் அரவின் அணை மிசை மேய
மாயனார் செய்ய வாய், ஐயோ ! என்னைச் சிந்தை கவர்ந்ததுவே !
(அமலனாதிபிரான் - 7)

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com